முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 1000 இடங்களில் நாளை  சிறப்பு காய்ச்சல் முகாம்

தமிழகத்தில் 1000 இடங்களில் நாளை சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On : 20 செப்டம்பர், 2022 at 1:28 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் 1000 இடங்களில் நாளை சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,166 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சளி, தலைவலி, இருமல் உள்ளவர்கள் நாளை நடைபெறும் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்துக் கொள்ளலாம். பருவ நிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி அதிகமாக பரவிவரும் நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முகாமை ஏற்பாடு செய்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.