தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் இன்று மாலைக்குள் கைது! சைலேந்திர பாபு

பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல் துறை இயக்குநர சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

DIN

பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல் துறை இயக்குநர சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய சைலேந்திர பாபு, தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை மேற்கொள்ளக்கூடிய அளவுக்கு சூழல் இல்லை

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்ற மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான காவலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனால், பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் விரைந்து கைது செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்த்திகையில் வெயில் தருவா... காவ்யா அறிவுமணி!

வரம் வழங்கும் வள்ளல்

அகல் நகல்... யோகலட்சுமி!

நோய்கள் தீர்க்கும் இறைவன்!

பறவையே... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT