தமிழ்நாடு

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: மின்சார ரயில் சேவை பாதிப்பு

DIN

அரக்கோணம்: திருவள்ளூரை அடுத்த அரக்கோணம் அருகே திருவாலங்காட்டில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லக் கூடிய கோவை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் 4 ரயில்கள் நடுவழியீல் நிறுத்தப்பட்டுளள்ன. இதன் காரணமாக காலையில் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT