தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு

DIN

சென்னை கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆயுதப் பூஜை, தீபாவளி, கிறுஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வரிசையாக வரவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்திற்கு உள்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1, 2022 முதல் ஜனவரி 31, 2023 வரை ரூ. 10-லிருந்து நடைமேடை கட்டணம் ரூ. 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

1. சென்னை சென்ட்ரல்
2. சென்னை எழும்பூர்
3. தாம்பரம்
4. காட்பாடி
5. செங்கல்பட்டு
6. அரக்கோணம்
7. திருவள்ளூர்
8. ஆவடி   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT