தமிழ்நாடு

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் செப்.2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் செப்.2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக ஆக.30 மாலை 6 மணி முதல் செ.2 காலை 10 மணி வரை144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் விழா செப்டம்பர் 1-ல் கொண்டாடப்படுகிறது. நெற்கட்டும்செவல் உள்ள பூலித்தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவப்பு நிலா... அன்மோல் பலூச்!

இந்த வார ஓடிடி படங்கள்!

கருப்பு எனக்குப் பிடித்த மொழி... பூமி பெட்னெகர்!

சந்தேரி மலைவெளியில்... ரஷா தடானி!

டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த சுனில் நரைன்!

SCROLL FOR NEXT