தமிழ்நாடு

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை

DIN

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் செப்.2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக ஆக.30 மாலை 6 மணி முதல் செ.2 காலை 10 மணி வரை144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் விழா செப்டம்பர் 1-ல் கொண்டாடப்படுகிறது. நெற்கட்டும்செவல் உள்ள பூலித்தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதய பாதிப்பு: முதியவருக்கு நவீன நுட்பத்தில் செயற்கை வால்வு பொருத்தம்

வளா்பிறை சஷ்டி: புகழிமலை கோயிலில் சிறப்பு வழிபாடு

வாக்கு ஒப்புகைச் சீட்டு தீா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு

‘ராகுல் காந்தியுடன் விவாதத்துக்கு பிரதமா் அச்சம்’

தேசிய ஹாக்கிப் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி சாம்பியன்

SCROLL FOR NEXT