தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு 150 வயது!

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரயில் நிலையம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

DIN


மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரயில் நிலையம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்து இன்றுடன் 150 ஆண்டுகள் ஆகின்றதாம். இதனை சிறப்பிக்கும் வகையில் 150வது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாட ரயில்வே நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதன்படி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையம் முழுவதும் கண்ணைக் கவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுளள்து. 

 கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் 1873ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அதன் 150வது ஆண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவைக் குறைபாடு: பைக் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 1,930 மாணவா்கள்

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளரை தாக்கியவா் மீது வழக்கு

145 ஆசிரியரல்லாத பணியிடங்களைத் தக்கவைக்க வேண்டும்: பாரதிதாசன் பல்கலை. பணியாளா் நலச்சங்கம்

SCROLL FOR NEXT