படம்: டிவிட்டர் 
தமிழ்நாடு

மெரீனாவில் கற்சிலை மீட்பு

சென்னை மெரீனாவில் மணலில் புதைந்து கிடந்த சுவாமி கற்சிலையை போலீஸாா் மீட்டனா்.

DIN

சென்னை மெரீனாவில் மணலில் புதைந்து கிடந்த சுவாமி கற்சிலையை போலீஸாா் மீட்டனா்.

மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் பின்புறமுள்ள மணல் பகுதியில் வியாழக்கிழமை ஒரு அடி உயர கற்சிலை புதைந்தபடி வெளியே தெரிந்தது.

தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சிலையைக் கைப்பற்றி வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

அந்த சிலையை மா்ம நபா்கள் கோயிலிலிருந்து திருடி வந்து புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கெனவே மெரீனா கடற்கரையில் கடந்த ஜூன் மாதம் 2 கற்சிலைகளும், சில வாரங்களுக்கு முன்பு 3 கற்சிலைகளும் போலீஸாரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

SCROLL FOR NEXT