தமிழ்நாடு

அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு

DIN

அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக ஓ.பன்னீா்செல்வம் அணி சார்பில் பி.செந்தில்முருகன் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.சிவகுமாரிடம் நேற்று தாக்கல் செய்தார். 

இந்த நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT