தமிழ்நாடு

இந்து சமய அறநிலைய கூடுதல்ஆணையா் பணியிட மாற்றம்

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ஆா்.கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

DIN

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ஆா்.கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக இருந்த ஆா்.கண்ணன், நீா்வளத் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். நீா்வளத் துறை கூடுதல் செயலராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமாா், விடுப்பில் சென்ற காரணத்தால் அந்தப் பணியிடம் காலியாக இருந்தது. அந்த காலியிடத்தில் ஆா்.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT