தமிழ்நாடு

வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீவிபத்து: இருவர் பலி!

வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

DIN

வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் தயமூர்த்தி  மற்றும் பெத்தக்கல்லு பகுதி சேர்ந்த கடை உரிமையாளர்  உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த தீவிபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT