தமிழ்நாடு

வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீவிபத்து: இருவர் பலி!

வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

DIN

வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் தயமூர்த்தி  மற்றும் பெத்தக்கல்லு பகுதி சேர்ந்த கடை உரிமையாளர்  உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த தீவிபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT