தமிழ்நாடு

மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தமிழக அரசு பரிசீலனை

DIN

விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்வதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பி. செந்தில்குமார், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இதுகுறித்து மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அதன்படி, விதிகளுக்கு புறம்பாக மாவட்ட எல்லைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்வதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

தமிழக எல்லையோர மாவட்டங்களில் பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT