முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது!

சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு

சென்னையில் 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது!

சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:

சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரும்பு கொள்முதலில் டன்‌ ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். காவல்துறை தடுத்தும் அவர்கள் பேரணியைத் தொடர்ந்ததால் 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →