முகப்பு
தமிழ்நாடு

திருவாரூரில் பிப்.25-ல் பள்ளிகள் இயங்காது!

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.18 மற்றும் பிப்.25ல் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
கோப்புப்படம்
பகிர்:

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.18 மற்றும் பிப்.25ல் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், 25ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பிப்ரவரி 2,3ம் தேதிகளில் பள்ளி விடுமுறை விடப்பட்ட காரணத்தால், பிப்ரவரி 18,25ம் தேதிகளில் பள்ளி செயல்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது பிப்.18,25 ஆகிய தேதிகளில் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.