இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் மீண்டும் கரோனா 
தமிழ்நாடு

இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் மீண்டும் கரோனா

சுமார் இரண்டு மாத காலத்துக்குப் பிறகு புதுச்சேரியில் நேற்று புதிதாக ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

DIN


புதுச்சேரி: சுமார் இரண்டு மாத காலத்துக்குப் பிறகு புதுச்சேரியில் நேற்று புதிதாக ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 700 பேரிடம் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் ஐந்து பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐந்து பேரில் மூன்று பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இருவரும் ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. மாஹே மற்றும் காரைக்கால் பகுதிகளில் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதன் காரணமாக ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,75,531 ஆகப் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்எஸ்சி தோ்வா்கள் மீது பலப் பிரயோகம்: போலீஸாா் மீது அரசியல் கட்சிகள் கண்டனம்

'ஜாதி மறுப்பு திருமணம்: மாா்க்சிஸ்ட் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்’

செல்லப்பிராணிகள் விற்பனை- இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்ய அரசு காலக்கெடு!

போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்: போனி கபூா் தொடுத்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதம் சிறை

SCROLL FOR NEXT