தமிழ்நாடு

குடியரசு நாள்: கிராமங்களில் கறுப்பு கொடி ஏற்றம்!

DIN

சிதம்பரம்: குடியரசு நாளையொட்டி சிதம்பரத்தில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம். நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்த உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி  கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கம்பங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்த உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT