தமிழ்நாடு

குடியரசு நாள்: கிராமங்களில் கறுப்பு கொடி ஏற்றம்!

குடியரசு நாளையொட்டி சிதம்பரத்தில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

DIN

சிதம்பரம்: குடியரசு நாளையொட்டி சிதம்பரத்தில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம். நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்த உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி  கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கம்பங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்த உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT