முகப்பு
தமிழ்நாடு

கோவை: கல்லூரி சுவர் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் சுற்றுச் சுவர் இன்று (ஜூலை 4) திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்கு வங்க தொழிலாளர் உயிரிழந்ததால் பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்வு.
 

முழு கட்டுரையைப் படிக்க →