தமிழ்நாடு

கரூரில் 2-வது நாளாக வருமானவரித் துறை சோதனை!

DIN

கரூர்: கரூரில் வருமானவரித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான சிவசக்தி மெஸ் கார்த்திக், ரமேஷ் மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் உதவியாளர் பெரியசாமி ஆகியோரது வீடுகள் உள்பட ஏழு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக கரூரில் ஜவகர் பஜாரில் செயல்படும் பிரபல நகைக்கடையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT