தமிழ்நாடு

குரூப் 2 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வ அறிவிப்பினை  வெளியிட்டுள்ளது.

DIN

குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வ அறிவிப்பினை  வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2A பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள், வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

இதுதவிர, வன பயிற்சியாளர் பணிகள், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர், மாவட்ட கல்வி அலுவலர், உதவி வன பாதுகாவலர், நூலகர் பணியிடங்கள், புள்ளியியல் துறை உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு  டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf என்ற லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT