தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

DIN

ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், ஜெகன்நாதன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி நந்தகுமார், பொதுத்துறை செயலாளராகவும், ஜெகன்நாதன், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநர் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராகவும் நந்தகுமார் தொடருவார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்துக்குள்ளான பேருந்து மீது சொகுசுப் பேருந்து மோதல்: 29 போ் காயம்

மீனவ கிராம மாணவிக்கு குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பாராட்டு

கதிா்காமம் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்

எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாள்

SCROLL FOR NEXT