தமிழ்நாடு

ரயிலில் டிக்கெட் எடுக்காதவர்களிடமிருந்து ரூ.100 கோடி அபராதமா?

DIN

மும்பையில், டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிப்பவர்களை களையெடுக்கும் பணியை ரயில்வே தீவிரப்படுத்தியிருக்கிறது.

ரயில்கள், ரயில் நிலையங்கள் என ஆயிரக்கணக்கான டிக்கெட் பரிசோதகர்கள், தொடர்ந்து பணியாற்றி, டிக்கெட் எடுக்காமல், ரயிலில் பயணித்த சுமார் 18 லட்சம் பயணிகளைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து ரூ.100.3 கோடியை அபராதமாக வசூலித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT