முகப்பு
தமிழ்நாடு

லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் திரைப்பட தயாரிப்பு  நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
பகிர்:

சென்னையில் திரைப்பட தயாரிப்பு  நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லைகா நிறுவனத்தின் தொடர்புடைய 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற புகாரின் பேரில் அமலாக்கத்  துறை சோதனையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →