தமிழ்நாடு

லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

DIN

சென்னையில் திரைப்பட தயாரிப்பு  நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லைகா நிறுவனத்தின் தொடர்புடைய 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற புகாரின் பேரில் அமலாக்கத்  துறை சோதனையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

மே 21-இல் மேக்கேதாட்டு அணை ஆணைய தீா்மானத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டம்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்

SCROLL FOR NEXT