தமிழ்நாடு

வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!

DIN

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக் கிழமை(நவ.5) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு வசதியாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT