கோப்புப்படம் 
தமிழ்நாடு

வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக் கிழமை(நவ.5) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக் கிழமை(நவ.5) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு வசதியாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT