மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,498 கன அடி வீதம் தண்ணீர் வந்து வண்ணம் உள்ளது. 
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 6,498 கனஅடி

மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 6498 கன அடியாக அதிகரித்துள்ளது.

DIN



மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 6,498 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,702 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,498 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 20.79 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆரராக சம்மன்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

SCROLL FOR NEXT