தமிழ்நாடு

நிதித்துறை செயலர் உதயச்சந்திரனின் தாயார் காலமானார்

தமிழக நிதித்துறை செயலர் உதயச்சந்திரனின் தாயார் லீலாவதி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.

DIN

நாமக்கல்: தமிழக நிதித்துறை செயலர் உதயச்சந்திரனின் தாயார் லீலாவதி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.

நாமக்கல் என்ஜிஓஓ காலனியைச் சேர்ந்தவர் த.உதயச்சந்திரன். தமிழக அரசின் நிதித்துறை செயலாளராகவும், சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவருடைய தாயார் லீலாவதி கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சேலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார். 

சென்னையில் அமைச்சர் உதயநிதியுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், தாயார் மறைவு செய்தி அறிந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT