மதுரையில் செப்.6 முதல் புத்தகக் காட்சி!
மதுரையில் செப்.6 முதல் செப். 16 ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
மதுரையில் செப்.6 முதல் செப். 16 ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மதுரையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் காட்சி வருகிற செப். 6 ஆம் தேதி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
செப். 6 தொடங்கி செப். 16 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது. மதுரையில் தமுக்கம் மைதானத்தில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுவதாகதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.