தமிழ்நாடு

செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக வைத்திநாதன் பொறுப்பேற்பு

DIN

சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக ரா. வைத்திநாதன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட ரா.வைத்திநாதன் இன்று தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உயரதிகாரிகள் நியமனம் தொடர்பாக தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா முன்னதாக உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

ரா.வைத்திநாதன் இதற்கு முன்னதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT