கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சிக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம்!

DIN

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. சிவனருள், ஆர். சரவணகுமார், மருத்துவர் ஏ.தவமணி, உஷா சுகுமார், ஆர். பிரேம்குமார் உள்ளிட்ட 5 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்துக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு டிஎஸ்பிஎஸ்சி உறுப்பினர் பொறுப்பில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT