எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப். 21 முதல் விரும்ப மனு: அதிமுக

DIN

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப். 21 முதல் விரும்ப மனு விநியோகிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகின்ற பிப். 21 முதல் மார்ச் 1 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT