கோப்புப்படம் 
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

DIN

சென்னை: தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

நேற்று பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பச்சைத் துண்டு அணிந்து பேரவைக்கு வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

உழவர்களை உச்சத்தில் வைக்கிறது தமிழ்ச் சமூகம் என்று குறிப்பிட்டு, தமிழ் இலக்கியங்களில் விவசாயத்தையும், வேளாண்மையையும், உழவர்களைப் பற்றியும் உயர்வாகப் புகழ்ந்திருக்கும் பாடல்களை எடுத்துரைத்து தனது வேளாண் பட்ஜெட்டைத் தொடங்கியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

SCROLL FOR NEXT