கோப்புப்படம் 
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

DIN

சென்னை: தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

நேற்று பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பச்சைத் துண்டு அணிந்து பேரவைக்கு வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

உழவர்களை உச்சத்தில் வைக்கிறது தமிழ்ச் சமூகம் என்று குறிப்பிட்டு, தமிழ் இலக்கியங்களில் விவசாயத்தையும், வேளாண்மையையும், உழவர்களைப் பற்றியும் உயர்வாகப் புகழ்ந்திருக்கும் பாடல்களை எடுத்துரைத்து தனது வேளாண் பட்ஜெட்டைத் தொடங்கியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

SCROLL FOR NEXT