தமிழ்நாடு

சென்னையில் கடும்புகை மூட்டம்: விமான சேவை பாதிப்பு

DIN

சென்னையின் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை புகைமூட்டம் நிலவி வருகிறது. வாகனோட்டிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தில்லி மற்றும் சென்னையில் நிலவி வருகிற வானிலை காரணமாக, பார்வைத் தூரம் தெளிவாக இல்லாததால் விமான சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மோசமான வானிலை காரணமாக, தில்லி மற்றும் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் விமானத்தின் சேவை குறித்த நிலையை விமான நிலையத்துக்கு செல்லும்முன் சோதிக்குமாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ஜார்க்கண்ட் அமைச்சர்!

பதஞ்சலியின் 14 மருந்துகள் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதா? உச்சநீதிமன்றம் கேள்வி

வசீகரம்!

காஸா போர்: ஐ.நா.வில் சேவையாற்றிய ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி பலி

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

SCROLL FOR NEXT