தமிழ்நாடு

ராகுல் யாத்திரையில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு!

DIN

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில், யாத்திரையில் உங்களது பங்கேற்பும், ஆதரவும் ராகுலுக்கு எழுச்சி மற்றும் உந்துதலை ஏற்படுத்தும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுலின் முதல் கட்ட பாதயாத்திரையை கன்னியாகுமரியில் ஜனவரி 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். காஷ்மீரில் நடந்த நிறைவு நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

இதேபோல் தமிழகத்தில் உள்ள திமுக அதன் கூட்டணி காட்சிகளில் இருக்கும் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT