தமிழ்நாடு

'சரத்குமாரை தமிழகத்தில் அடைத்துவைக்க பாஜக விரும்பவில்லை'

DIN

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று முன்னதாக சரத்குமார் தெரிவித்திருந்தார்.

பாஜகவுடன் சமக கட்சி தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இன்று இணைத்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, சரத்குமாரை தமிழகத்தில் அடைத்துவைக்க பாஜக விரும்பவில்லை எனவும், அவர் தேசியத்திற்கு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: காவல் துறை அதிகாரி உயிரிழப்பு; 100 போ் காயம்

கேஜரிவாலின் உத்தரவாதங்கள் ‘பொய் கனவுகளின் ஆகாசக் கோட்டை’: வீரேந்திர சச்தேவா பதில் எனக் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தோ்வு செய்தால் நான் மீண்டும் சிறை செல்ல வேண்டியதில்லை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்

நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 4-ஆவது இந்திய இளைஞா் கைது

தொடரைக் கைப்பற்றியது வங்கதேசம்

SCROLL FOR NEXT