சென்னை: தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை (அக்.31) கொண்டாடப்படவுள்ளது.இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் என்று ஜோதிடா் கே.சி.எஸ். ஐயா் தெரிவித்தாா். .