முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 1:59 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.