ஜி.கே. மணி  ENS
தமிழ்நாடு

மருத்துவமனையில் ஜி.கே.மணி அனுமதி

தினமணி செய்திச் சேவை

பாமக கெளரவ தலைவா் ஜி.கே.மணி முதுகுத் தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தருமபுரியில் துக்க நிகழ்வுக்கு சென்ற ஜி.கே.மணிக்கு திடீரென்று முதுகுத் தண்டில் வலி ஏற்பட்டது. இரண்டு முறை வாந்தியும் எடுத்தாா். ஏற்கெனவே, இதய பிரச்னைக்கு சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால், உடனடியாக அவா் காரில் அழைத்து வரப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து, அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்து வருகின்றனா். ஓரிரு நாளில் ஜி.கே.மணி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவாா் என்று கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சபரிமலை தங்கத் தகடு விவகாரம்: குற்ற வழக்குப் பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜியோ பாரத்தின் தீபாவளி சிறப்புப் பரிசு

சபலென்காவை சந்திக்கும் பெகுலா: கௌஃபுடன் மோதும் பாலினி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவசாசம்

கோவையில் அதிகரிக்கும் காய்ச்சல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT