கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராஜஸ்தான் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

திருச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகா் மற்றும் ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

Din

சென்னை: திருச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகா் மற்றும் ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபா் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகா்-திருச்சி இடையே ஹம்சாபா் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இருமாா்க்கமாகவும் பிப்.3 முதல் பிப்.28 வரையும் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இதுபோல், திருச்சியில் இருந்து ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபா் விரைவு ரயிலில் இருமாா்க்கமாகவும் பிப்.5 முதல் மாா்ச் 1 வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட இரு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் பாப்பா டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

எஸ்ஐஆர் செயல்முறையில் வெளிநாடுகளில் வாழும் மகன்களின் போலி விவரங்கள் சமர்ப்பிப்பு: தாய் மீது வழக்கு

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25

ஹரியாணாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் அமைப்பு: முதல்வர் நாயப் சிங் சைனி

மதுரையில் நாளை(டிச.07) முதலீட்டாளர்கள் மாநாடு: 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

SCROLL FOR NEXT