கோப்புப்படம் 
தமிழ்நாடு

குரூப் 4: தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு தயாா்

Din

குரூப் 4 தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் தோ்வா்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 பிரிவில் 3 ஆயிரத்து 935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக எழுத்துத் தோ்வு ஜூலை 12-ஆம் தேதி காலை 9.30-க்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா், தட்டச்சா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தோ்வு நடைபெறவுள்ளது.

ரயில்களில் தீப்பற்றும் பொருள்களை எடுத்துச் சென்றால் சிறை தண்டனை! தெற்கு ரயில்வே

மனநல விவாதங்களுக்கு முக்கியத்துவம்: பிரதமா் மோடி

தீபாவளி: திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம்: இந்தியா அறிவிப்பு

இருமல் மருந்து உயிரிழப்புகள்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT