சென்னை மெட்ரோ ரயில் நிலையம் 
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில்களில் 39 கோடி பேர் பயணம்!

சென்னை மெட்ரோ ரயில்களில் இதுவரை 39 கோடி பேர் பயணம்

DIN

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 39 கோடி பேர் பயணம் செய்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முதன்முதலாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆலந்தூர் - கோயம்பேடு வழித்தடத்தில் ஜூன் மாதம் 29-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து படிப்படியாக பல்வேறு வழித்தடங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

சென்னை மாநகர் போகுவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயிலுக்கு வரவேற்பு மக்களிடையே அதிகரித்தது. இதனால் மாதந்தோறும் மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், விரைவில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை 1 கோடியை தொடும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT