தமிழ்நாடு

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை முதலிடம்!

விருதுநகரில் 97.45%, தூத்துக்குடியில் 96.76% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

DIN

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.

சிவகங்கையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 98.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக விருதுநகர் - 97.45%

தூத்துக்குடி - 96.76%

கன்னியாகுமரி - 96.66%

திருச்சி 96.61%

அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்

அரசுப் பள்ளிகளில் இம்முறை அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை - 97.49%

விருதுநகர் - 95.57%

கன்னியாகுமரி - 95.47%

திருச்சி - 95.42%

தூத்துக்குடி - 95.40%

தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,71,239. இதில் 817261 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 93.80% ஆகும்.

தேர்வு எழுதிய 4,35,119 மாணவிகளில் 4,17,183 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.88% தேர்ச்சி ஆகும்.

தேர்வு எழுதிய 4,36,120 மாணவர்களில் 4,00,078 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91.74% தேர்ச்சி ஆகும்.

தேர்வு எழுதிய 12,290 மாற்றும் திறனாளி மாணாக்கர்களில் 11,409 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.83% ஆகும்.

தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.05% தேர்ச்சி ஆகும்.

இதையும் படிக்க | பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது! 92.09% தேர்ச்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: மல்லிகாா்ஜுன காா்கே

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா!

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம் 27.11.25

வெளிநாட்டு சமூக ஊடகம் மூலம் இந்தியாவுக்கு எதிரான கருத்தை பரப்புகிறார் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

புதுச்சேரியில் குழந்தைத் திருமண எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT