முகப்பு
தமிழ்நாடு

அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!

தீபாவளியையொட்டி அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது என அறிவிப்பு...

Updated On : 14 அக்டோபர் 2025, 10:35 am IST
கோயம்பேடு
பகிர்:

தீபாவளியையொட்டி அக். 21 ஆம் தேதி கோயம்பேடு சந்தை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20 ஆம் தேதி வருகிறது. இதையொட்டி கோயம்பேடு சந்தை ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது.

இதையொட்டி அக். 20(திங்கள்கிழமை) மாலை 6 மணி முதல் அக். 21(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி வியாபாரம் நல சங்கத் தலைவர் எஸ். எஸ். முத்துக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

summary

Chennai Koyambedu market leave on Oct. 21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments