முகப்பு
தமிழ்நாடு

அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!

தீபாவளியையொட்டி அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது என அறிவிப்பு...

Updated On : 14 அக்டோபர், 2025 at 5:05 AM
கோயம்பேடு
பகிர்:

தீபாவளியையொட்டி அக். 21 ஆம் தேதி கோயம்பேடு சந்தை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20 ஆம் தேதி வருகிறது. இதையொட்டி கோயம்பேடு சந்தை ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது.

இதையொட்டி அக். 20(திங்கள்கிழமை) மாலை 6 மணி முதல் அக். 21(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி வியாபாரம் நல சங்கத் தலைவர் எஸ். எஸ். முத்துக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

summary

Chennai Koyambedu market leave on Oct. 21

முழு கட்டுரையைப் படிக்க →