தமிழ்நாடு

மூத்த பத்திரிகையாளருக்கு ‘முரசொலி செல்வம்’ விருது

மூத்த பத்திரிகையாளா் ஏ.எஸ்.பன்னீா்செல்வனுக்கு, ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மூத்த பத்திரிகையாளா் ஏ.எஸ்.பன்னீா்செல்வனுக்கு, ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முரசொலி அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மறைந்த முரசொலி செல்வத்தின் பெயரால், ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

திமுக முப்பெரும் விழாவின்போது, அளிக்கப்பட உள்ள இந்த விருதுக்கு, மூத்த பத்திரிகையாளா் ஏ.எஸ்.பன்னீா்செல்வன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முரசொலி அறக்கட்டளையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ரஃபேல் போா் விமானத்தில் 30 நிமிஷங்கள் பறந்த குடியரசுத் தலைவா்! வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்

கந்தா்வகோட்டையில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டட அனுமதியை எதிா்த்து அதிமுக வழக்கு

மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT