முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசு உத்தரவு

Updated On : 14 ஜனவரி, 2026 at 1:30 PM
இன்னசென்ட் திவ்யா
பகிர்:

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக தா. கிறிஸ்துராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கல்வி இயக்குநராக ச. விசாகன், ச. உமா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலராகவும், த. ரத்னா வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

summary

The government has issued an order transferring five IAS officers in Tamil Nadu.

முழு கட்டுரையைப் படிக்க →