முகப்பு
மது விற்பனை
தமிழ்நாடு

பொங்கல் திருநாள்: ரூ. 900 கோடியை நெருங்கும் மது விற்பனை?

பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாட்டில் 2 நாள்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனை

தமிழ்நாடு

பொங்கல் திருநாள்: ரூ. 900 கோடியை நெருங்கும் மது விற்பனை?

பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாட்டில் 2 நாள்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனை

Updated On : 17 ஜனவரி, 2026 at 1:22 PM
மது விற்பனை
பகிர்:

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் மது விற்பனை ரூ. 900 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் ஜன. 14, 15 ஆகிய தேதிகளில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 4 நாள் கொண்டாட்டத்தின் முடிவில் ஒட்டுமொத்தமாக ரூ. 900 கோடியை எட்டும் என்று புள்ளிவிவரங்களின்படி கணிக்கப்பட்டுள்ளது.

இருநாள்களில் சென்னையில் ரூ. 98.75 கோடியும், மதுரையில் ரூ. 95.87 கோடியும். திருச்சியில் ரூ. 85.13 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

கடந்தாண்டு பொங்கல் திருநாளின்போது, 4 நாள்களில் ரூ. 725 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு இரு நாள்களிலேயே ரூ. 518 கோடியை எட்டியது.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் 11.9 சதவிகிதம் வளர்ச்சியடைந்த நிலையில், அதனைவிட மது விற்பனை (14.10%) அதிகரித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

summary

Pongal festival: Will liquor sales approach Rs. 900 crore?

முழு கட்டுரையைப் படிக்க →