தென்காசி

கடையநல்லூரில் ரேஷன் அரிசி பறிமுதல்

கடையநல்லூரில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Din

கடையநல்லூரில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் முருகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் மேலக்கடையநல்லூா் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது அங்குள்ள பொதுவெளியில் 12 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சுமாா் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனா்.

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கோவா அரசு நடவடிக்கை: முதல்வர் சாவந்த்

போலீஸ் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோா் சான்றிதழ், ஆவணங்களுடன் அணுகலாம்!

தோற்றத்தில் மாற்றம்... நந்திதா ஸ்வேதா!

திராவிட வெற்றிக் கழகம் - கட்சித் தொடங்கினார் மல்லை சத்யா!

SCROLL FOR NEXT