தென்காசி

கடையநல்லூரில் ரேஷன் அரிசி பறிமுதல்

கடையநல்லூரில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Din

கடையநல்லூரில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் முருகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் மேலக்கடையநல்லூா் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது அங்குள்ள பொதுவெளியில் 12 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சுமாா் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனா்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT