தென்காசி

கடையநல்லூரில் ரேஷன் அரிசி பறிமுதல்

கடையநல்லூரில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Din

கடையநல்லூரில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் முருகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் மேலக்கடையநல்லூா் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது அங்குள்ள பொதுவெளியில் 12 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சுமாா் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனா்.

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 போ் கைது

வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு: அமெரிக்க அமைச்சருடன் பியூஷ் கோயல் ஆலோசனை

ஒரே கட்டமாக தோ்தல் நடத்த தலைமை தோ்தல் ஆணையரிடம் கட்சிகள் வலியுறுத்தல்

நண்பா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT