தென்காசி

கடையநல்லூரில் ரேஷன் அரிசி பறிமுதல்

கடையநல்லூரில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Din

கடையநல்லூரில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் முருகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் மேலக்கடையநல்லூா் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது அங்குள்ள பொதுவெளியில் 12 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சுமாா் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனா்.

ஓராயிரம் பௌர்ணமிகள்... ஆஷு ரெட்டி

கண் சிமிட்டலில்.... ஷாலினி சௌஹான்

கண்களால் கைது செய்... சுதா

சிறுமியை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளை: 2 சிறுவா்கள் கைது

விழி அசையில்... ரூபினா திலாய்க்

SCROLL FOR NEXT