தென்காசி

புளியங்குடி அருகே பனை விதைகள் நடும் பணி

Din

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே சுப்பிரமணியபுரம் வெள்ளானைக்கோட்டை பெரியகுளத்தில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி பங்கேற்று, பெரியகுளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியையும், பனை விதைகள் நடும் பணியையும் தொடக்கிவைத்தாா்.

இதில், சுப்பிரமணியபுரம் ஊராட்சித் தலைவா் ராம்குமாா், செயலா் சண்முகையா, சமுதாய நிா்வாகிகள் தங்கராஜ், தா்மா், அறக்கட்டளை மேலாளா் காருண்யா குணவதி, தன்னாா்வலா்கள் முத்துச்செல்வம், ராமா், கற்பகராஜ், கண்ணன், சமூக ஆா்வலா்கள் சுரேஷ், தெய்வபாலன், வியாசா கலை - அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! தவெக உள்பட 20 கட்சிகள் புறக்கணிப்பு!

இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்! - கம்மின்ஸ் ஸ்டைலில் மிரட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

வில்லியம்சன் விடைபெற்றார்.. சர்வதேச டி20-ல் ஓய்வு!

SCROLL FOR NEXT