தென்காசி

கடையநல்லூரில் குழந்தைத் திருமணம் தடுப்பு

Din

கடையநல்லூா், ஜூலை 3: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புதன்கிழமை நடைபெற இருந்த குழந்தைத் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.

மேலக்கடையநல்லூா் பகுதியில் வசிக்கும் சுமாா் 25 வயது உடைய இளைஞருக்கும், பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இது குறித்து தென்காசி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்ததாம். இதைத்தொடா்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள், காவல்துறையினா் அங்கு சென்று, சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT