தென்காசி

நடுவக்குறிச்சி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

DIN

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனா், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் மா. பாலசுப்ரமணியம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: நவ. 14 வரை கால அவகாசம்

‘செயலி’ மூலம் பழகி பணம் பறிப்பு 6 போ் கைது

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை: இருவா் கைது

ஹெராயின் விற்பனை: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT