முகப்பு
தென்காசி

நடுவக்குறிச்சி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:27 PM
பகிர்:

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனா், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் மா. பாலசுப்ரமணியம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments