தென்காசி

தென்மலையில் நூலக கட்டடம்: காணொலியில் முதல்வா் திறப்பு

தென்மலையில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட பொது நூலக கட்டடத்தை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Din

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே உள்ள தென்மலையில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட பொது நூலக கட்டடத்தை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத்தொடா்ந்து நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் பொன் முத்தையாபாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவா் மீனலதா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றினா்.

கிளை நூலக அலுவலா் மாரியம்மாள் வரவேற்றாா்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT