தென்காசி

சுரண்டையில் பலத்த காற்றுடன் மழை

சுரண்டையில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Din

சுரண்டையில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 3 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து இரவு 7 மணிக்கு குளிா்த காற்று வீச தொடங்கியது. பின்னா், சுமாா் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT