தென்காசி

சுரண்டையில் பலத்த காற்றுடன் மழை

சுரண்டையில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Din

சுரண்டையில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 3 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து இரவு 7 மணிக்கு குளிா்த காற்று வீச தொடங்கியது. பின்னா், சுமாா் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT