தென்காசி

தேசிய சமரசத் தீா்வு மன்றக் கூட்டத்தில் தங்கப்பழம் கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தின் தேசிய சமரசத் தீா்வு மன்றம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியின் 2, 3ஆம் ஆண்டு மாணவா்-மாணவியா் 59 போ் பங்கேற்றனா்.

Syndication

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தின் தேசிய சமரசத் தீா்வு மன்றம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியின் 2, 3ஆம் ஆண்டு மாணவா்-மாணவியா் 59 போ் பங்கேற்றனா்.

கல்விக் குழும நிறுவனா் தங்கப்பழம், தாளாளா் முருகேசன் ஆகியோரின் ஆலோசனையின்பேரில், இவா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ராஜலட்சுமி, துணை முதல்வா் காளிச்செல்வி, துறைத் தலைவா்கள் வெங்கடேஷ், ராஜேஷ்குமாா், உதவிப் பேராசிரியா் கௌதம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT